Sunday, June 27, 2010

54.அன்பும் அக்கறையும்


காதல் சொல்வாய்
காயம் கொள்வாய்
காதல் செய்வாய்
காலம் வெல்வாய்

ஒருவரையொருவர் நேசிக்கும் 
அன்புக்கு விலையே இல்லையடா..
அன்பைத் தவிர உலகில்
எதுவும் நிலையே இல்லையடா..

நோயைப் போக்கும் மாயம் உள்ளது
அன்பும் அக்கறையும்
தீயக் கூட குளிரச் செய்து 
போக்கும் எக்கறையும்.

No comments:

Post a Comment