Friday, January 22, 2010

26. கனவைத் திற

என் பயணத்தில் நீ வசந்தம்.
என் கவிதைக்குள் நீ சந்தம்.. 


உன்னை ஏன் பிடிக்கிறது?
உன்னில் என்ன பிடிகிறது?


உன் வாசமா? உன் நேசமா?
உன் எண்ணமா? உன் வண்ணமா?
உன் வேகமா? உன் தாகமா?
உன் தட்பமா? உன் நுட்பமா?
எதுவென்று சொல்லுவேன்? 



நேசத்தின் வாசமே 
எண்ணத்தின் வண்ணமே 
தாகத்தின் வேகமே 
நுட்பத்தின் தட்பமே.. 


கதவைத் திற காற்று வரட்டும் 
கனவைத் திற காதல் வரட்டும் 
கண்களைத் திற காயம் ஆறட்டும்.. 

No comments:

Post a Comment