
பதிலே தெரியவில்லை
தேனென்று தானே உன்னைத் தொட்டேன்
விலகிட வழியுமில்லை
வானுக்கு எந்தன் வண்ணம் தருவேன்
கவிதை வரியாலே
பூவுக்கு எந்தன் வாசம் தருவேன்
புன்னகை மொழியாலே
நான் இப்படி மாறிப் போவேன்
என கனவில் கூட நினைத்திலேன்
ஏன் மரத்தடி நிழலாய் மாறினேன்
என் இப்போதும் நான் அறிந்திலேன்
காதலென்றால் சாபம் என்று
யார் தந்தது வரமாய் இன்று
எண்ணிப் பார்த்தால் எனக்குள் ஒன்று
எந்தன் பேச்சை மறுத்தே சென்று
போடுது போடுது ஆட்டம்
எல்லாம் காதல் செய்த மாற்றம்
தேடுது தேடுது நெஞ்சம்
நீயேன் எனக்கு செய்தாய் வஞ்சம்
No comments:
Post a Comment