Friday, December 18, 2009

13.புதுமையின் அசல்

என் எழுத்தின் அகரம் நீ..
அதில் ஓடும் உதிரம் நான்..
என் புதுமையின் அசல் நீ.
அதில் வரும் புகழின் நகல் நான்..

ஊனை உருக்கும் உந்தன் பார்வை..
தேனை பேருக்கும் உந்தன் வார்த்தை..

உன் ஒற்றை வார்த்தைக்குள் இருக்கிறது ரசம்..
அது இன்னும் இன்னும் இழுக்கிறது உன் வசம்..

நாம் இருவரும் பேசிக் மொள்ளும் நேரம்
என் நெஞ்சம் விட்டு ஓடுதே பாரம்..

நீ வாய்விட்டுச் சிரிக்கும் போது
என் நோய் விட்டுப் போகும் பாரு..

உந்தன் குரல் என்னசைவைக் கெடுக்கும்..
எந்தன் குரல் என்னிசைவைக் கொடுக்கும்..

நெஞ்சுக்குள்ளே உன் நினைவு மோதும்..
நேரில் வந்து பார்க்கச் சொன்னால் ஓடும்..

உன்னைப் பிச்சுப் பிச்சு தின்னுவேன்
உன் அச்சம் அத்தனையும் கொல்லுவேன்..

நீ வருவாயென காத்திருந்தேன்
நடுநிசி கடந்தும் வேர்த்திருந்தேன்..

No comments:

Post a Comment