
உன்னை அங்கங்கு கண் கொண்டு தேடினேன்...
உன்னோடு பேசிடவே ஏங்கினேன்..
உள்மூச்சில் உன்னை வைத்து தூங்கினேன்..
உன் தோளில் சாய்ந்து கொண்டு செல்லுவேன்..
என் சோகம் அத்தனையும் வெல்லுவேன்..
நீயுரங்க தாலாட்டு பாடுவேன்..
உன் தலைகோதி என் வாசம் தேடுவேன்..
உன் சந்தோசம் ஒன்றேதான் எண்ணுவேன்..
என் சந்தோசம் அதுவொன்றே உணர்த்துவேன்..
No comments:
Post a Comment